இந்து வாலிபரை முஸ்லிம் மதத்திற்கு மாற்றிய விவகாரம்; உப்பள்ளியில் பதிவான வழக்கு பெங்களூருவுக்கு மாற்றம்

இந்து வாலிபரை முஸ்லிம் மதத்திற்கு மாற்றிய விவகாரம்; உப்பள்ளியில் பதிவான வழக்கு பெங்களூருவுக்கு மாற்றம்

இந்து வாலிபரை முஸ்லிம் மதத்திற்கு மாற்றிய விவகாரம் தொடர்பாக உப்பள்ளியில் பதிவான வழக்கு பெங்களூருவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 2 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
5 Oct 2022 9:12 PM GMT