தூத்துக்குடி மாநகராட்சி பெண் ஊழியர் பலி

தூத்துக்குடி மாநகராட்சி பெண் ஊழியர் பலி

பழனி அருகே சாலையோர தடுப்பில் கார் மோதிய விபத்தில் தூத்துக்குடி மாநகராட்சி பெண் ஊழியர் பலியானார். மகள் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
11 Oct 2023 11:00 PM GMT