பணிக்கு வராவிடில் ஒழுங்கு நடவடிக்கை: மாநகர போக்குவரத்து கழகம் எச்சரிக்கை

பணிக்கு வராவிடில் ஒழுங்கு நடவடிக்கை: மாநகர போக்குவரத்து கழகம் எச்சரிக்கை

ஜனவரி 9-ல் வார விடுமுறை, பணி ஓய்வு உள்ளவர்களும் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என்று மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
6 Jan 2024 4:06 PM GMT