மதுபோதையில் தகராறு செய்த கணவனை கொலை செய்த மனைவி உள்ளிட்ட 4 பேர் கைது
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் கணவனை, கொலை செய்த மனைவி உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
5 May 2024 6:09 PM GMT17 பேரை ஊசி போட்டு கொன்ற நர்ஸ்: 760 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட் அதிரடி
நீரிழிவு நோய் இல்லாதவர்களுக்கும், அதிகமான அளவில் இன்சுலின் மருந்தை அவர் ஊசி மூலம் செலுத்தி இருந்தார்.
5 May 2024 7:01 AM GMTஅக்கா, தம்பியுடன் சேர்ந்து கணவரை கொன்ற மனைவி...பின்னணியில் வெளியான அதிர்ச்சி தகவல்
தச்சுத்தொழிலாளியான செந்தில்பிரபு வந்தவாசியில் வேலை செய்தபோது கவிதா என்ற பெண்ணை காதலித்து 2-ம் திருமணம் செய்து கொண்டார்.
5 May 2024 6:51 AM GMTதனக்குத்தானே பிரசவம்: குழந்தையின் கால்களை வெட்டி கொன்ற செவிலியர் சிறையில் அடைப்பு
குழந்தை இறந்ததால் 2 பிரிவுகளின் கீழ் கொலை வழக்குப்பதிவு செய்து செவிலியரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
5 May 2024 2:48 AM GMTமரணமடைந்த காங்கிரஸ் தலைவர் புகார் அளிக்கவில்லை - போலீசார் தகவல்
காங்கிரஸ் தலைவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
5 May 2024 2:20 AM GMTஇரவில் வாலிபருடன் பேச்சு... கடன் வாங்கி செலவு... ஆத்திரத்தில் மனைவியை குத்திக்கொன்ற கணவன்
வாலிபருடன் இரவு நேர செல்போன் பேச்சை நிறுத்தாததால் மனைவியை, கணவர் கத்தியால் குத்திக்கொலை செய்தார்.
5 May 2024 1:42 AM GMTமதுபோதையில் தகராறு செய்த மகன்: கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கல்லால் அடித்துக் கொன்ற தாய்
திருவண்ணாமலை அருகே மகனை கல்லால் அடித்துக் கொலை செய்த தாய் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
4 May 2024 6:16 PM GMTதிருமணத்திற்கு முன்பே கர்ப்பம்: குழந்தை பெற்றெடுத்த சிறுமி... அடுத்த நடந்த விபரீதம்
போலீசார் விசாரணையில், தாயும், மகளும் சேர்ந்து பச்சிளம் குழந்தையை கொன்றது தெரியவந்துள்ளது.
2 May 2024 2:20 AM GMTதந்தையை கழுத்தை நெரித்துக் கொன்று நாடகமாடிய மகள் - காரணம் என்ன..?
தந்தையை கழுத்தை நெரித்துக் கொன்று நாடகமாடிய மகளை போலீசார் கைது செய்தனர்.
1 May 2024 9:24 PM GMTசொத்து பிரச்சினை: தாயை இரும்பு கம்பியால் தாக்கி கொன்ற மகன் - அதிர்ச்சி சம்பவம்
சொத்துக்காக தாய்க்கு கரண்ட் ஷாக் கொடுத்து மகன் கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 May 2024 5:05 PM GMTகாதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுப்பு: வாலிபர் அடித்துக்கொலை - கோவையில் அதிர்ச்சி
கோவையில் காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுத்ததால் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
1 May 2024 3:26 AM GMTமனைவியின் கள்ளக்காதலனை வெட்டிக் கொன்ற போலீஸ்காரர்: விருதுநகரில் பரபரப்பு
மனைவியின் கள்ளக்காதலனை போலீஸ்காரர் வெட்டிக்கொலை செய்த சம்பவம் விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
30 April 2024 1:01 PM GMT