சந்திரயான்-3 வெற்றி இந்தியர்களின் மதிப்பை உயர்த்தியுள்ளது - முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன்

'சந்திரயான்-3 வெற்றி இந்தியர்களின் மதிப்பை உயர்த்தியுள்ளது' - முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன்

இந்த வெற்றி இளைய தலைமுறைக்கு மிகப்பெரிய உத்வேகமாக இருக்கும் என்று விஞ்ஞானி நம்பி நாராயணன் தெரிவித்தார்.
23 Aug 2023 2:04 PM GMT