கேரளாவில் நீட் தேர்வின்போது உள்ளாடையை அகற்ற வைத்த கொடுமைக்கு ஆளான மாணவிகளுக்கு மறுதேர்வு - தேசிய தேர்வு முகமை

கேரளாவில் 'நீட்' தேர்வின்போது உள்ளாடையை அகற்ற வைத்த கொடுமைக்கு ஆளான மாணவிகளுக்கு மறுதேர்வு - தேசிய தேர்வு முகமை

கேரளாவில் ‘நீட்’ தேர்வின்போது, உள்ளாடையை அகற்ற வைத்த கொடுமைக்கு ஆளான மாணவிகளுக்கு வரும் 4-ந் தேதி மறுதேர்வு நடத்தப்படுகிறது.
27 Aug 2022 5:36 PM GMT