புதிய மதுக்கடைக்கு அரசு அனுமதியை எதிர்த்து மறியல்

புதிய மதுக்கடைக்கு அரசு அனுமதியை எதிர்த்து மறியல்

கீழவாஞ்சூரில் புதிய மதுக்கடைக்கு அரசு அனுமதியை எதிர்த்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசாருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
16 Sep 2023 3:48 PM GMT