பி.எப்.ஐ. அமைப்பினருக்கு நிதி வழங்கிய 16 பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ. சோதனை

பி.எப்.ஐ. அமைப்பினருக்கு நிதி வழங்கிய 16 பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ. சோதனை

பிரதமர் மோடியை கொலை செய்ய திட்டமிட்ட பி.எப்.ஐ. அமைப்பினருக்கு நிதி வழங்கிய 16 பேரின் வீடுகளில் நேற்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் கேரளாவை சேர்ந்தவர் உள்பட 5 பேரை அவர்கள் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
31 May 2023 9:18 PM GMT