கலை உலகத்தையும், திராவிடத்தையும் யாராலும் பிரித்து பார்க்க முடியாது

கலை உலகத்தையும், திராவிடத்தையும் யாராலும் பிரித்து பார்க்க முடியாது

அண்ணாவில் இருந்து இன்று வரை கலை உலகத்தையும், திராவிடத்தையும் பிரித்து பார்க்க முடியாது என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.
29 Oct 2022 5:10 PM GMT