திருத்தணியில் ரூ.110 கோடியில் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் தீவிரம் - 2 மாதத்திற்குள் முடியும் என அதிகாரி தகவல்
திருத்தணியில் ரூ.110 கோடியில் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. 2 மாதத்திற்குள் பணிகள் முடியும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
19 March 2023 7:59 AM GMTஉடல் நலக்குறைவால் தொழிலாளி சாவு - சுடுகாட்டு வசதி ஏற்படுத்தி தருமாறு அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்
உடல் நலக்குறைவால் தொழிலாளி பரிதாபமாக இறந்த நிலையில் சுடுகாட்டு வசதி ஏற்படுத்தி தருமாறு அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
22 Feb 2023 8:40 AM GMTமனிதாபிமான அணுகுமுறையுடன் குறைகளுக்கு தீர்வு காணுங்கள்: அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை
மனிதாபிமான அணுகுமுறையுடன் குறைகளுக்கு தீர்வு காணுங்கள் என்று அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை தெரிவித்தார்.
19 Feb 2023 8:48 PM GMTபஞ்சு மிட்டாயில் ஆபத்தை ஏற்படுத்தும் ரசாயனம் கலப்பு- தயாரிப்பு நிறுவனத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்
கேரளாவில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் பஞ்சு மிட்டாயில் நிறம் சேர்க்க ஆபத்தை ஏற்படுத்தும் ரசாயனம் கலந்திருப்பது தெரியவந்தது.
9 Feb 2023 6:15 AM GMTஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
தலைவாசல்:-தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் குறைக்கப்பட்ட நிதியை அரசு உயர்த்தி வழங்க கோரி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் சார்பில்...
8 Feb 2023 7:30 PM GMTபுதிய ரேஷன் கடைக்கு இடத்தை அளவீடு செய்ய எதிர்ப்பு: அதிகாரிகளை முற்றுகையிட்டு பெண்கள் வாக்குவாதம்
புதிய ரேஷன் கடைக்கு இடத்தை அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டு பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
22 Dec 2022 8:06 AM GMTசென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 8 மாதங்களுக்கு தேவையான தண்ணீர் இருப்பு- அதிகாரிகள் தகவல்
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 8 மாதங்களுக்கு தேவையான தண்ணீர் இருப்பு உள்ளதாக அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.
3 Dec 2022 7:23 AM GMTமக்களை முகாம்களுக்கு வர கூறி கெஞ்சும் அதிகாரிகள்... வீடுகளை விட்டு வெளியேற மறுத்து அடம் பிடிக்கும் மக்கள்...
சேலம் மாவட்டம் நடுவனேரி நிரம்பியுள்ளதால் மகுடஞ்சாவடி உலகப்பனூர் கிராமத்தில் உள்ள வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது.
17 Oct 2022 5:29 PM GMTகோவில் நிலத்தில் கட்டப்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு 'சீல்' வைக்க அதிகாரிகள் முயன்றதால் பரபரப்பு - குடியிருப்புவாசிகள் வாக்குவாதம்
கும்மிடிப்பூண்டி அருகே கோவில் இடத்தில் கட்டப்பட்ட வீடுகளுக்கு அதிகாரிகள் சீல் வைக்க முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
28 Sep 2022 8:23 AM GMTபாரம்பரிய நெல் விதைகளை பயிரிட விவசாயிகளுக்கு அதிகாரி அழைப்பு
பாரம்பரிய நெல் விதைகளை பயிரிட விவசாயிகளுக்கு அதிகாரி அழைப்பு விடுத்துள்ளார்.
13 Sep 2022 7:00 PM GMTஊத்துக்கோட்டை அருகே மேம்பாலம் அமைக்கும் பணிகள் மார்ச் மாதத்துக்குள் முடிக்கப்படும் - அதிகாரிகள் தகவல்
ஊத்துக்கோட்டை அருகே மேம்பாலம் அமைக்கும் பணிகள் மார்ச் மாதத்துக்குள் முடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
26 Aug 2022 8:25 AM GMTமாமல்லபுரம் அருகே நர்சரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்
மாமல்லபுரம் அருகே பேரூரில் நர்சரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, இடம் அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
17 Jun 2022 8:53 AM GMT