மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டம்

மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டம்

பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதால் மூட வலியுறுத்தி தஞ்சையில் மதுக்கடையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு ஆதரவாக வணிகர்களும் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
28 Jun 2023 8:20 PM GMT