முக்தி அளிக்கும் முக்தியாஜல ஈஸ்வரர்

முக்தி அளிக்கும் முக்தியாஜல ஈஸ்வரர்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இருந்து மரக்காணம் செல்லும் சாலையில் பிரம்மதேசம் அருகே உள்ளது பெருமுக்கல் என்ற கிராமம். இந்த கிராமத்தின் மலையின் உச்சியில் கிழக்கு முகம் நோக்கி வீற்றிருந்து, தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு முக்தி அளித்து அருள்பாலித்து வருகிறார் முக்தியாஜல ஈஸ்வரர்.
16 Jun 2023 4:15 PM GMT