விஷவாயு மரணங்கள் குறித்து பொதுமக்களுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் - டிடிவி தினகரன்

விஷவாயு மரணங்கள் குறித்து பொதுமக்களுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் - டிடிவி தினகரன்

விஷவாயு மரணங்களை தடுக்க மாநில அளவில் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
24 Jan 2024 10:05 AM GMT