ராஜஸ்தானில் இருந்து ஓசூருக்கு கொண்டு வரப்பட்ட 18 ஒட்டகங்களை போலீசார் மீட்டனர்

ராஜஸ்தானில் இருந்து ஓசூருக்கு கொண்டு வரப்பட்ட 18 ஒட்டகங்களை போலீசார் மீட்டனர்

ராஜஸ்தானில் இருந்து ஓசூருக்கு கொண்டு வரப்பட்ட 18 ஒட்டகங்களை போலீசார் மீட்டனர். பெங்களூரு கோசாலைக்கு அந்த ஒட்டகங்களை அனுப்பி வைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
30 Jun 2022 5:08 PM GMT