மும்பை போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை

மும்பை போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை

சொந்த ஊருக்கு சென்ற இடத்தில் மும்பை போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
9 Dec 2022 6:45 PM GMT