மாணவி, பெண்ணின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய தாமதம்; வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரியை உறவினர்கள் முற்றுகை

மாணவி, பெண்ணின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய தாமதம்; வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரியை உறவினர்கள் முற்றுகை

வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் வராததால் மாணவி, பெண்ணின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய தாமதம் ஏற்பட்டது. இதனால் 2 பேரின் உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர்.
4 Oct 2023 7:27 PM GMT