ஆந்திராவில் ஆட்சிக்கு வந்தால்  குறைந்த  விலையில் தரமான மதுபானம்: சந்திரபாபு நாயுடு வாக்குறுதி

ஆந்திராவில் ஆட்சிக்கு வந்தால் குறைந்த விலையில் தரமான மதுபானம்: சந்திரபாபு நாயுடு வாக்குறுதி

ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமல்படுத்துவேன் என்று 2019 சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குறுதி அளித்து ஆட்சியை பிடித்த ஜெகன் மோகன் ரெட்டி, ஆட்சியில் அமர்ந்ததும் கொடுத்த வாக்குறுதியை மறந்துவிட்டார் என்று சந்திரபாபு நாயுடு விமர்சித்தார்.
8 April 2024 9:25 AM GMT