அவதூறு வழக்கு; இடைக்கால தடை கேட்ட ராகுல் காந்தியின் மனு சூரத் கோர்ட்டில் தள்ளுபடி

அவதூறு வழக்கு; இடைக்கால தடை கேட்ட ராகுல் காந்தியின் மனு சூரத் கோர்ட்டில் தள்ளுபடி

அவதூறு வழக்கு ஒன்றில் இடைக்கால தடை விதிக்கும்படி தாக்கல் செய்த ராகுல் காந்தியின் மனுவை சூரத் கோர்ட்டு இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளது.
20 April 2023 6:09 AM GMT