பச்சை நிறமாக மாறிய கடல் மீண்டும் பழைய நிலைக்கு வந்தது மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு

பச்சை நிறமாக மாறிய கடல் மீண்டும் பழைய நிலைக்கு வந்தது மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு

குளச்சலில் பச்சை நிறமாக மாறிய கடல் மீண்டும் பழைய நிலைக்கு வந்தது. அத்துடன் மீன் குஞ்சுகள் செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
18 Nov 2022 6:45 PM GMT