நெல்லையில்  ரூ.41½ கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்  சபாநாயகர் அப்பாவு பயனாளிகளுக்கு சாவிகளை வழங்கினார்

நெல்லையில் ரூ.41½ கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள் சபாநாயகர் அப்பாவு பயனாளிகளுக்கு சாவிகளை வழங்கினார்

நெல்லையில் ரூ.41½ கோடியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காெணாலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார். நெல்லையில் நடந்்த விழாவில் சபாநாயகர் அப்பாவு பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான சாவிகளை வழங்கினார்.
10 Jun 2022 10:22 PM GMT