மணல் கொள்ளை குறித்து சுவரொட்டி ஒட்டிய விவகாரம்:    இருதரப்பினரிடையே மோதல்; ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 2 பேர் கைது    செஞ்சி அருகே பரபரப்பு

மணல் கொள்ளை குறித்து சுவரொட்டி ஒட்டிய விவகாரம்: இருதரப்பினரிடையே மோதல்; ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 2 பேர் கைது செஞ்சி அருகே பரபரப்பு

செஞ்சி அருகே மணல் கொள்ளை குறித்து சுவரொட்டி ஒட்டிய விவகாரம் தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் ஊராட்சி மன்ற தலைவர், அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
18 Dec 2022 6:45 PM GMT