யானை தந்தங்கள் விற்க முயன்ற 3 பேர் சிக்கினர்

யானை தந்தங்கள் விற்க முயன்ற 3 பேர் சிக்கினர்

மடிகேரி டவுனில் யானை தந்தங்கள் விற்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு ஜோடி யானை தந்தங்கள், ஒரு கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
29 July 2022 2:48 PM GMT