ஈரோட்டில் படிக்கும் கல்லூரி மாணவிக்கு செல்போனில் பாலியல் தொல்லை- போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்

ஈரோட்டில் படிக்கும் கல்லூரி மாணவிக்கு செல்போனில் பாலியல் தொல்லை- போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்

ஈரோட்டில் படிக்கும் கல்லூரி மாணவிக்கு செல்போன் மூலம் பாலியல் தொல்லை அளிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
5 Sep 2022 9:20 PM GMT