குஜராத் கலவரத்திற்கு பிறகு மோடிக்கு ஆதரவாக நின்ற பால்தாக்கரே கட்சியை அழிக்க பா.ஜனதா விரும்புகிறது- சிவசேனா குற்றச்சாட்டு

குஜராத் கலவரத்திற்கு பிறகு மோடிக்கு ஆதரவாக நின்ற பால்தாக்கரே கட்சியை அழிக்க பா.ஜனதா விரும்புகிறது- சிவசேனா குற்றச்சாட்டு

குஜராத் கலவரத்திற்கு பிறகு உலகமே மோடிக்கு எதிராக நின்ற போதும் அவருக்கு ஆதரவாக இருந்த பால் தாக்கரேவின் கட்சியை பா.ஜனதா அழிக்க விரும்புவதாக சிவசேனா குற்றம்சாட்டி உள்ளது.
5 Aug 2022 11:42 AM GMT