அண்ணியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை; சித்ரதுர்கா கோர்ட்டு தீர்ப்பு

அண்ணியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை; சித்ரதுர்கா கோர்ட்டு தீர்ப்பு

சொத்துத்தகராறில், அண்ணியை கத்தியால் குத்தி கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து சித்ரதுர்கா கோர்ட்டு தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது.
12 July 2022 2:48 PM GMT