கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சட்டம்-ஒழுங்கு, வளர்ச்சி பணிகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை ஆய்வு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சட்டம்-ஒழுங்கு, வளர்ச்சி பணிகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை ஆய்வு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சட்டம்-ஒழுங்கு, வளர்ச்சி பணிகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆய்வு மேற்கொள்கிறார். இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
24 April 2023 6:45 PM GMT