மருமகனை கொலை செய்த நபர் - இரத்தக் கறை படிந்த கோடரியுடன் போலீசில் சரண்..!

மருமகனை கொலை செய்த நபர் - இரத்தக் கறை படிந்த கோடரியுடன் போலீசில் சரண்..!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மருமகனை கோடரியால் தாக்கி கொன்ற நபர், இரத்தக்கறை படிந்த கோடரியுடன் போலீசில் சரணடைந்தார்.
23 May 2022 12:34 PM GMT