பிரவீன் நெட்டார் கொலையில் தொடர்புடைய 6 பேர் சரணடைய என்.ஐ.ஏ. உத்தரவு
பா.ஜனதா பிரமுகர் பிரவீன் நெட்டார் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ளவர்கள் வருகிற 30-ந் தேதிக்குள் சரணடைய என்.ஐ.ஏ. அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இல்லையென்றால் வீடுகள் ஜப்தி செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
28 Jun 2023 6:45 PM GMT2 பேர் காங்கயம் கோர்ட்டில் சரண்...!!
முத்தூர் அருகே தொழிலாளி கொலை வழக்கில் மேலும் 2 பேர் காங்கயம் கோர்ட்டில் நேற்று சரணடைந்தனர்.
27 Jun 2023 3:38 PM GMTநகையை தவறவிட்ட பெண்ணிடம் ஒப்படைப்பு
நகையை தவறவிட்ட பெண்ணிடம் நகை ஒப்படைக்கப்பட்டது.
14 Jun 2023 6:11 PM GMTசத்தீஸ்கரில் 33 நக்சலைட்டுகள் போலீசாரிடம் சரண்
சத்தீஸ்கரில் 33 நக்சலைட் பயங்கரவாதிகள் போலீசாரிடம் சரணடைந்தனர்.
15 Feb 2023 7:04 PM GMTஜார்க்கண்ட்: தலைக்கு ரூ.15 லட்சம் அறிவிக்கப்பட்ட நக்சல் தளபதி சரண்
ஜார்க்கண்டில் தலைக்கு ரூ.15 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட நக்சல் தளபதி போலீசில் இன்று சரண் அடைந்து உள்ளார்.
28 Dec 2022 1:27 PM GMTஉள்நாட்டிலேயே கட்டப்பட்ட புதிய போர்க்கப்பல் கடற்படையிடம் ஒப்படைப்பு
உள்நாட்டிலேயே கட்டப்பட்ட புதிய போர்க்கப்பல் நேற்று கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
24 Nov 2022 9:09 PM GMTநல்லம்பள்ளி அருகே, 2 பேர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கோர்ட்டில் சரண்
நல்லம்பள்ளி அருகே, 2 பேர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கோர்ட்டில் சரண்
3 Aug 2022 5:12 PM GMTஊராட்சி தலைவர் கொலை வழக்கு: ஓமலூர் போலீஸ் நிலையத்தில் 2 பேர் சரண்
தளி அருகே ஊராட்சி தலைவர் கொலை வழக்கில் ஓமலூர் போலீஸ் நிலையத்தில் 2 பேர் சரண் அடைந்தனர்.
3 Aug 2022 4:57 PM GMTதுண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட தி.மு.க. பிரமுகர் உடல் 51 நாட்களுக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைப்பு
சென்னையில் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட தி.மு.க. பிரமுகர் உடல் 51 நாட்களுக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
1 July 2022 2:59 AM GMTபெயிண்டர் கொலை வழக்கில் 3 பேர் போலீசில் சரண்
சோமரசம்பேட்டை அருகே பெயிண்டர் கொலை வழக்கில் 3 பேர் போலீசில் சரண் அடைந் தனர்.
20 Jun 2022 8:13 PM GMTசாலை விபத்தில் டிரைவர் பலியானதாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்..!
சாலை விபத்தில் டிரைவர் பலியானதாக கூறப்பட்ட வழக்கில் அவரை அடித்துக்கொன்றதாக போலீசில் வாலிபர் சரண் அடைந்தார்.
10 Jun 2022 3:00 AM GMTதந்தையை கொலை செய்த மகன்; போலீசில் சிக்காமல் இருக்க மொட்டை அடித்து சுற்றியது அம்பலம்..!
வளசரவாக்கத்தில் தந்தையை கொடூரமாக கொலை செய்து புதைத்த மகன் பூந்தமல்லி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
1 Jun 2022 9:12 AM GMT