தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமையை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமையை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
15 Oct 2023 7:34 AM GMTஇலங்கை சிறையில் இருந்து விடுதலையான தமிழக மீனவா்கள் 17 பேர் சென்னை வந்தனா்
இலங்கை சிறையில் இருந்து விடுதலையான தமிழக மீனவா்கள் 17 பேர் விமானம் மூலம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தடைந்தனர்.
12 Oct 2023 6:37 AM GMTநெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 19 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழ்நாட்டை சேர்ந்த சுமார் 19 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
13 Sep 2023 5:14 PM GMTதமிழக மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் - நாடாளுமன்றத்தில் தம்பிதுரை வலியுறுத்தல்
தமிழக மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தம்பிதுரை வலியுறுத்தினார்.
27 July 2023 10:11 PM GMTநெடுந்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் 9 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
25 July 2023 1:35 AM GMTநெடுந்தீவு அருகே எல்லை கடந்து சென்று மீன் பிடித்த தமிழக மீனவர்கள் கைது
நெடுந்தீவு அருகே எல்லை கடந்து சென்று மீன் பிடித்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து உள்ளது.
22 Jun 2023 1:43 AM GMTஇலங்கை சிறையில் இருந்து விடுதலையான தமிழக மீனவர்கள் 11 பேர் சென்னை வந்தனா்
இலங்கை சிறையில் இருந்து விடுதலையான தமிழக மீனவர்கள் 11 பேர் சென்னை வந்தனர்.
18 April 2023 8:39 AM GMTஇலங்கை சிறையில் இருந்து விடுதலையான 11 தமிழக மீனவர்கள்.. உற்சாக வரவேற்பு அளித்த பாஜகவினர்
மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தடைந்த மீனவர்களுக்கு பா.ஜ.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
17 April 2023 12:50 PM GMTஇலங்கை கடற்படையால் 16 தமிழக மீனவர்கள் கைது: பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டுள்ள 16 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
14 March 2023 2:30 AM GMT4 படகுகளை விடுவிக்க ரூ.4.50 லட்சம் .. யாழ்ப்பாணம் நீதிமன்ற உத்தரவால் அதிர்ச்சியில் தமிழக மீனவர்கள்
இலங்கை கடற்பரப்பில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டதற்காக, 4 படகுகளுக்கும் சேர்த்து சுமார் நான்கரை லட்ச ரூபாய்க்கும் அதிகமாக பராமரிப்பு செலுத்த வேண்டும் என நீதிமன்றம் கூறி உள்ளது.
4 March 2023 4:40 AM GMTநெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 7 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை
நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 7 தமிழக மீனவர்களை இலங்கை கட்ற்படையினர் கைது செய்துள்ளனர்.
21 Feb 2023 9:21 AM GMTதமிழக மீனவர்கள் மீது தாக்குதல்: மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை நாட்டினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அந்நாட்டை வலியுறுத்த வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
20 Feb 2023 3:53 PM GMT