ஜார்க்கண்டில் தமிழக மாணவர் மர்ம சாவு: உரிய விசாரணை நடத்த வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

ஜார்க்கண்டில் தமிழக மாணவர் மர்ம சாவு: உரிய விசாரணை நடத்த வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

உயிரிழந்த மாணவனின் குடும்பத்திற்கு தமிழக அரசும், ஜார்க்கண்ட் அரசும் இணைந்து ரூ.1 கோடி இழப்பீடு வழங்க முன்வர வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
3 Nov 2023 11:45 AM GMT