உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய மாணவர்கள் இந்தியாவில் படிப்பைத் தொடர நடவடிக்கை - ஓ.பி.எஸ். வலியுறுத்தல்

"உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய மாணவர்கள் இந்தியாவில் படிப்பைத் தொடர நடவடிக்கை" - ஓ.பி.எஸ். வலியுறுத்தல்

உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய 1,896 மருத்துவ மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளதாக பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
7 Jun 2022 3:51 PM GMT