குடியரசு தின விழா: புறக்கணித்த தெலுங்கானா முதல்-மந்திரி; கவர்னர் வேதனை

குடியரசு தின விழா: புறக்கணித்த தெலுங்கானா முதல்-மந்திரி; கவர்னர் வேதனை

தெலுங்கானாவில் குடியரசு தின விழாவை முதல்-மந்திரி புறக்கணித்த நிலையில், அரசியல் சாசனம் மதிக்கப்படவில்லை என கவர்னர் தமிழிசை சவுந்ததராஜன் வேதனை தெரிவித்து உள்ளார்.
26 Jan 2023 1:45 PM GMT
வளர்ச்சியில் ஒவ்வொருவருக்கும் சம பங்கு இருக்க வேண்டும்:  தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்ததராஜன்

வளர்ச்சியில் ஒவ்வொருவருக்கும் சம பங்கு இருக்க வேண்டும்: தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்ததராஜன்

தேச கட்டமைப்பே வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்ததராஜன் கூறியுள்ளார்.
26 Jan 2023 6:26 AM GMT