மதுபானம் தர மறுத்ததால் ஆத்திரம்: டாஸ்மாக் பார் சூறை; 4 பேருக்கு கத்தியால் வெட்டு

மதுபானம் தர மறுத்ததால் ஆத்திரம்: டாஸ்மாக் பார் சூறை; 4 பேருக்கு கத்தியால் வெட்டு

மதுபானம் தர மறுத்ததால் டாஸ்மாக் பாரில் இருந்த டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடிய 4 பேரை பார் ஊழியர்கள் கத்தியால் வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
18 Oct 2022 9:14 AM GMT