வாய்க்கால் தண்ணீரில் அமுக்கி இளநீர் வியாபாரி கொலை

வாய்க்கால் தண்ணீரில் அமுக்கி இளநீர் வியாபாரி கொலை

கொரடாச்சேரி அருகே வாய்க்கால் தண்ணீரில் அமுக்கி இளநீர் வியாபாரி கொலை செய்யப்பட்டார். தனது மனைவியுடன் கள்ளக்காதல் இருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தால் வெறிச்செயலில் ஈடுபட்ட தொழிலாளியையும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மைத்துனரையும் போலீசார் கைது செய்தனர்.
24 Oct 2023 7:15 PM GMT