வெளிநாட்டுக்கு டாலர் கடத்திய வழக்கு: கேரள முதல்-மந்திரியின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கரன் குற்றவாளியாக சேர்ப்பு

வெளிநாட்டுக்கு டாலர் கடத்திய வழக்கு: கேரள முதல்-மந்திரியின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கரன் குற்றவாளியாக சேர்ப்பு

கேரளாவில் இருந்து வெளிநாட்டுக்கு டாலர் கடத்திய வழக்கில் கேரள முதல்-மந்திரியின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கரன் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
29 Sep 2022 10:31 PM GMT