முதல்முறையாக 11 மையங்களில் நீட் தேர்வு நடந்தது

முதல்முறையாக 11 மையங்களில் நீட் தேர்வு நடந்தது

திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல் முறையாக நீட் தேர்வு 11 மையங்களில் நடந்தது. மாவட்ட கலெக்டர் முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 3 ஆயிரத்து 409 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்.
17 July 2022 1:29 PM GMT