பள்ளி மாணவர்களுக்கு கலைத்திருவிழா

பள்ளி மாணவர்களுக்கு கலைத்திருவிழா

திருப்பூர் மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான கலைத்திருவிழா ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளியில் தொடங்கியது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் போட்டியை தொடங்கி வைத்தார்.
26 Oct 2023 12:23 PM GMT