தெலுங்கானா: கார் மரத்தில் மோதியதில் 5 பேர் உயிரிழப்பு

தெலுங்கானா: கார் மரத்தில் மோதியதில் 5 பேர் உயிரிழப்பு

ஓட்டுநர் தூங்கியதால் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகி உள்ளது.
4 March 2024 5:44 AM GMT