சமுதாயத்துக்கு பயனுள்ள கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள வேண்டும்

சமுதாயத்துக்கு பயனுள்ள கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள வேண்டும்

மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சமுதாயத்துக்கு பயனுள்ள கண்டுபிடிப்புகளை மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் அறிவுரை வழங்கினார்
24 Feb 2023 6:45 PM GMT