தூத்துக்குடி மாவட்டத்தில் 53 ஆயிரம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தினர்

தூத்துக்குடி மாவட்டத்தில் 53 ஆயிரம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தினர்

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 917 இடங்களில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமில் சுமார் 53 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
12 Jun 2022 5:21 PM GMT