செங்கல்பட்டு கோர்ட்டில் திருமாவளவன் ஆஜர்; விசாரணை அடுத்த மாதம் 26-ந்தேதிக்கு ஒத்திவைப்பு

செங்கல்பட்டு கோர்ட்டில் திருமாவளவன் ஆஜர்; விசாரணை அடுத்த மாதம் 26-ந்தேதிக்கு ஒத்திவைப்பு

நிலத்தை சேதப்படுத்திய வழக்கில் செங்கல்பட்டு கோர்ட்டில் திருமாவளவன் ஆஜர் ஆனார். இதற்கான வழக்கு விசாரணை அடுத்த மாதம் 26-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
24 Aug 2023 8:48 AM GMT
கருத்தியல் போரில் ராகுல்காந்தி வெல்லும் வரை விடுதலை சிறுத்தைகள் துணை நிற்கும் - தொல்.திருமாவளவன் பேச்சு

கருத்தியல் போரில் ராகுல்காந்தி வெல்லும் வரை விடுதலை சிறுத்தைகள் துணை நிற்கும் - தொல்.திருமாவளவன் பேச்சு

ஆபத்தில் இருந்து தேசத்தை காக்கும் கருத்தியல் போரில் ராகுல்காந்தி வெல்லும் வரை விடுதலை சிறுத்தைகள் துணை நிற்கும் என சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தொல்.திருமாவளவன் பேசினார்.
30 March 2023 6:58 AM GMT
டெல்லியில் சாதி பாகுபாட்டுக்கு எதிராக பேரணி; திருமாவளவன் பங்கேற்பு

டெல்லியில் சாதி பாகுபாட்டுக்கு எதிராக பேரணி; திருமாவளவன் பங்கேற்பு

இந்துமதத்தை விட்டு 10,000 பேருடன் பவுத்த மதத்தை தழுவியதால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ராஜேந்திர பால் கவுதமை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார்.
15 Oct 2022 4:39 PM GMT