கூலிப்படையை ஏவி கணவரை கொன்ற மனைவி கைது

கூலிப்படையை ஏவி கணவரை கொன்ற மனைவி கைது

சுரண்டை அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி கணவரை கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான 3 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
21 Aug 2022 12:07 AM GMT