பெங்களூரு: முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா பெயர் பலகை மூடல் - பூங்கா புனரமைப்பு பணிகள் தடுத்து நிறுத்தம்

பெங்களூரு: முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா பெயர் பலகை மூடல் - பூங்கா புனரமைப்பு பணிகள் தடுத்து நிறுத்தம்

பெங்களூருவில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பெயர் பலகை மூடப்பட்டதால், பூங்கா புனரமைப்பு பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் தடுத்து நிறுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
20 Oct 2022 2:26 PM GMT