அடைக்கலம் கொடுப்பதாக கூறி இளம்பெண்ணை வீட்டில் சிறைவைத்து கற்பழித்த வாலிபர் தலைமறைவு; உதவியாக இருந்த அக்காள் கைது

அடைக்கலம் கொடுப்பதாக கூறி இளம்பெண்ணை வீட்டில் சிறைவைத்து கற்பழித்த வாலிபர் தலைமறைவு; உதவியாக இருந்த அக்காள் கைது

வீட்டைவிட்டு வெளியேறிய நிலையில் அடைக்கலம் கொடுப்பதாக கூறி இளம்பெண்ணை வாலிபர் ஒருவர் சிறைவைத்து கற்பழித்த சம்பவம் ராமநகரில் நடந்துள்ளது. இதற்கு உடந்தையாக இருந்த வாலிபரின் அக்காளை போலீசார் கைது செய்துள்ளனர்.
23 Oct 2022 6:45 PM GMT