நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 9 வீடுகளை இடிக்கும் பணி தொடக்கம்

நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 9 வீடுகளை இடிக்கும் பணி தொடக்கம்

சிதம்பரம் அருகே நீர் நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 9 வீடுகளை இடிக்கும் பணியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடங்கினர்.
20 April 2023 6:45 PM GMT