கிருஷ்ணா நதிநீர் திறப்பை ஜூலை 1-ந்தேதி முதல் நிறுத்த தமிழக அதிகாரிகள் கோரிக்கை

கிருஷ்ணா நதிநீர் திறப்பை ஜூலை 1-ந்தேதி முதல் நிறுத்த தமிழக அதிகாரிகள் கோரிக்கை

செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் போதுமான நீர் இருப்பதால் கூடுதல் தண்ணீரை சேமிக்க முடியாத நிலை உள்ளது.
28 Jun 2022 6:27 PM GMT