அந்தரகங்கை மலையில் சர்ச்சைக்குரிய வாசகங்கள் எழுதப்பட்டதால் பரபரப்பு

அந்தரகங்கை மலையில் சர்ச்சைக்குரிய வாசகங்கள் எழுதப்பட்டதால் பரபரப்பு

கோலார் தாலுகாவில் உள்ள அந்தரகங்கை மலை மீது சர்ச்சைக்குரிய வகையில் வாசகங்கள் எழுதப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
20 Sep 2023 6:45 PM GMT