அனக்காவூரில் சிப்காட்டுக்கு 3,300 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அனக்காவூரில் சிப்காட்டுக்கு 3,300 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அனக்காவூரில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்காக 3,300 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
29 Sep 2023 7:11 AM GMT