1½ லட்சம் அனாதை உடல்களுக்கு இறுதி சடங்கு நடத்திய மகாதேவ் உடல் நலக்குறைவால் மரணம்

1½ லட்சம் அனாதை உடல்களுக்கு இறுதி சடங்கு நடத்திய மகாதேவ் உடல் நலக்குறைவால் மரணம்

பெங்களூருவில் 1½ லட்சம் அனாதை உடல்களுக்கு இறுதி சடங்கு நடத்தி சமூக சேவை ஆற்றிய மகாதேவ், உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவர் கெம்பேகவுடா விருது பெற்றவர் ஆவார்.
17 July 2022 9:48 PM GMT