10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல்; அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்

10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல்; அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்

சென்னையில் நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இதில் 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்வது என தீர்மானிக்கப்பட்டது.
13 Nov 2022 12:20 AM GMT